முஸாமிலுக்கு விளக்கமறியல் நீடிப்பு
ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள, தேசிய விடுதலை முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸாமில் எதிர்வரும் 13ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று அவரை கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கடந்த 20ம் திகதி இவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இன்று அவரை கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கடந்த 20ம் திகதி இவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அல்ஹம்து லில்லாஹ் 6 நோன்பையும் அங்கே கழிக்க வேண்டியதுதான்
ReplyDelete