Header Ads



பிரன்ஸில் பயங்கரவாதத் தாக்குதல் - 80 பேர் பலி - 100 பேர் காயம் (படங்கள்)


பிரான்சின் நைஸ் நகரில் தாக்குதல் நடத்தியது துனிஷியா நாட்டை சேர்ந்த 31 வயது மதிக்கத்தக்க நபர் என்பது தெரியவந்துள்ளது.

பிரான்சின் நைஸ் நகரில் Bastille Day கொண்டாட்டத்தில் ஈடுபட்டிந்த போது திடீரென லொறி வந்து மக்கள் கூட்டத்தில் புகுந்தது.

இந்த தாக்குதலில் இதுவரையிலும் 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

லொறியை கொண்டு வந்து மக்கள் கூட்டத்தில் செலுத்தியவுடன், அதிலிருந்து இறங்கிய ஓட்டுனர் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தெரிகிறது.

தொடர்ந்து லொறியில் இருந்த ஆவணங்களை சோதனை செய்து பார்த்ததில் அவர் துனிஷியா நாட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.




2 comments:

  1. Was this attack by Islamic State Terrorists again?

    ReplyDelete
  2. No one can not accept this attack

    ReplyDelete

Powered by Blogger.