மக்களுக்காக பேசும் 10 சிறந்த Mp கள் - முஸ்லிம் அரசியல்வாதி எவனும் இல்லை
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை தரப்படுத்தும் தர வரிசையில் முதலிடம் பெற்றுள்ளார்.
குறித்த தரப்படுத்தலை இணையத்தளம் ஒன்று மேற்கொண்டுள்ளது.
இந்த தரப்படுத்தல் வரிசையில், மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துன்நெத்தி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திர மூன்றாம் இடத்திலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நான்காம் இடத்தில் உள்ளனர்.
மக்கள் விடுதலை முன்னணியி்ன் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான நளிந்த ஜயதிஸ்ஸ 5 ஆம் இடத்தை பிடித்துள்ளார்.
குறித்த இணையத்தளம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குள் செயற்படும் விதம் சம்பந்தமான விபரங்களை தினமும் வெளியிட்டு வருகிறது.
குறித்த இணையத்தளம் தெரிவு செய்துள்ள 10 சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் 5 பேர் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது சிறப்பம்சமாகும்.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளை ஆராய்ந்து அவர்களை தரப்படுத்தி 8 வது நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் தொடர்பில் ஆய்வுடன் கூடிய தரப்புகளை இணையத்தளம் முன்வைத்துள்ளது.
இந்த தரப்படுத்தலை வெளியிடும் கலந்துரையாடல் நேற்று லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள், விவாதங்களில் கலந்து கொள்வது, கேள்வி கேட்பது, மக்களுக்காக பேசுவது, சட்ட கட்டளைச் சட்டங்களை நிறைவேற்றுவதில் வழங்கும் பங்களிப்பு ஆகிய விடயங்களின் அடிப்படையில் மந்திரி.எல்கே என்ற இணையத்தளம் இந்த தரப்படுத்தலை மேற்கொண்டுள்ளது.
கொழும்பு கதிர்காமர் நிலையத்தில் நேற்று நடைபெற்ற இது தொடர்பான கலந்துரையாடலில் ஏரான் விக்ரமரத்ன, அஜித் பீ. பெரேரா, பந்துல குணவர்தன, புத்திக்க பத்திரன, ரவூப் ஹக்கீம், எம்.ஏ. சுமந்திரன், சுனில் அந்துன்நெத்தி, நளிந்த ஜயதிஸ்ஸ, சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த தரப்படுத்தலை இணையத்தளம் ஒன்று மேற்கொண்டுள்ளது.
இந்த தரப்படுத்தல் வரிசையில், மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துன்நெத்தி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திர மூன்றாம் இடத்திலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நான்காம் இடத்தில் உள்ளனர்.
மக்கள் விடுதலை முன்னணியி்ன் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான நளிந்த ஜயதிஸ்ஸ 5 ஆம் இடத்தை பிடித்துள்ளார்.
குறித்த இணையத்தளம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குள் செயற்படும் விதம் சம்பந்தமான விபரங்களை தினமும் வெளியிட்டு வருகிறது.
குறித்த இணையத்தளம் தெரிவு செய்துள்ள 10 சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் 5 பேர் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது சிறப்பம்சமாகும்.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளை ஆராய்ந்து அவர்களை தரப்படுத்தி 8 வது நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் தொடர்பில் ஆய்வுடன் கூடிய தரப்புகளை இணையத்தளம் முன்வைத்துள்ளது.
இந்த தரப்படுத்தலை வெளியிடும் கலந்துரையாடல் நேற்று லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள், விவாதங்களில் கலந்து கொள்வது, கேள்வி கேட்பது, மக்களுக்காக பேசுவது, சட்ட கட்டளைச் சட்டங்களை நிறைவேற்றுவதில் வழங்கும் பங்களிப்பு ஆகிய விடயங்களின் அடிப்படையில் மந்திரி.எல்கே என்ற இணையத்தளம் இந்த தரப்படுத்தலை மேற்கொண்டுள்ளது.
கொழும்பு கதிர்காமர் நிலையத்தில் நேற்று நடைபெற்ற இது தொடர்பான கலந்துரையாடலில் ஏரான் விக்ரமரத்ன, அஜித் பீ. பெரேரா, பந்துல குணவர்தன, புத்திக்க பத்திரன, ரவூப் ஹக்கீம், எம்.ஏ. சுமந்திரன், சுனில் அந்துன்நெத்தி, நளிந்த ஜயதிஸ்ஸ, சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
முஸ்லிம் அரசியல் வாதிகளை விமர்சிக்க எவனுக்கும் அருகதையில்லை!ஏனெனறாள் அவர்களுக்குள் பொறாமை கொள்வதிலும் சண்டை பிடித்துக்கொள்வதிலுமாவது முதலிடத்தில் இருக்கிறார்களே!
ReplyDeleteunmaithan annal edrkatchil irkkum podu pesuvan aatchiku vantha udan avna pidikaka rocktla ponalum mudiyathu muslim mp.alaum pakam enkuku oru pakkam sothu sekanum
ReplyDeleteஆணால்........சிங்கள MPகளுக்கு முஸ்ஸீம் MPகளில் தான் மிகவும் நல்ல விருப்பமாம்.
ReplyDeleteஏதாவது ஒரு மினிஸ்டர் பதவியும் ஒரு 4W drive காரும் கொடுத்தால் போதுமாம், என்ன சொன்னாலும் yes sir yes sir என்று செய்வார்களாம்.
இந்த நிகழ்ச்சியில் வெட்கம் இல்லாமல் கலந்து கொண்டதற்குஜ நன்றி
ReplyDeleteஏனப்பா? ரிசாட் ளதியுத்தீன் தனி நபராக இருந்து போராடுகிறாரே.... கண்ணில் படவில்லையா? முஜிபுர் ரஹ்மான் பேசுகிறாரே.... யாரோ குருடன் எழுதிய செய்திக்கு நாங்கள் வாக்குவாதம் பண்ணுவதா?
ReplyDeleteமன்னிக்கவும். ரிசாட் பதியுத்தீன்
ReplyDeleteFirst stop calling muslim politicians.there is no muslim politicians in our community.they just using the word "muslim" to keep a blind belief on them.if u call them muslim politician, then what u call for umar kattabh raliyallah and others....
ReplyDeleteThis survey done by a JVP person, I suppose. Why so many JVPs are there???
ReplyDeleteSo
dinesh g.ithil vara mudiyathu aniyaathuku thunai pogum ivar kollai aditha rp.bros.aatchiku inum aasai pauraar
ReplyDelete