Header Ads



மாட்டிறைச்சி கொண்டு சென்ற முஸ்லிம்களை, மாட்டுச்சாணம் திண்ணவைத்த பயங்கரவாதிகள்

மாட்டிறைச்சி கொண்டு சென்றவர்களை மாட்டுச்சாணம் திண்ண வைத்த இந்துத்துவா பயங்கரவாதிகள்....!!

பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலமான ஹரியானா மாநிலத்தில் மாட்டிறைச்சி கொண்டு சென்ற ரிஸ்வான் மற்றும் முக்தியார் ஆகிய இளைஞர்களை தாக்கி அவர்களை மாட்டுச்சாணம் திண்ண வைத்துள்ளனர் இந்துத்துவா பயங்கரவாதிகள்.

மோடி தலைமையிலான பாஜக அரசு மாட்டிறைச்சியை உலகளவில் ஏற்றுமதி செய்வதில் முதலிடத்தில் இருக்கிறது. பாஜக, இந்துத்துவாவினர் முஸ்லிம்களை அதே மாட்டிறைச்சிக்காக கொன்று குவிக்கின்றனர்.

2 comments:

  1. This is an political agenda to reduse the Beef consumption in India. So they can export the beef to Euorope market.

    ReplyDelete
  2. ஏன் இந்துக்களில் பலர் மாட்டிறைச்சி சாப்பிட தடை செய்கின்றனர்? இந்துக்களிலேயே மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.