Header Ads



முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்க, ஜனாதிபதி அறிவுறுத்தல்

கொஸ்கமவில் ஏற்பட்ட  தீ விபத்தையடுத்து, அப்பிரதேசத்தில் குடி நீரை பயன்படுத்தும் போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் கலாநிதி பாலித்த மஹிபால தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.