Header Ads



28 ஆம் திகதி, மைத்திரியின் இப்தார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்பாடு செய்துள்ள இப்தார் நிகழ்வு எதிர்வரும் 28 ஆம் திகதி, செவ்வாய்கிழமை ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது.

இதற்கான அழைப்பிதழ்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.