விமலுக்கும், உதயக்கும் நம்பிக்கையூட்டிய மஹிந்த
விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் இல்லாத கூட்டணியில் தானும் இருக்க போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
விமல் - கம்மன்பில இல்லாத புதிய கூட்டணி ஏற்படுத்தப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரான அமைச்சர் டிலான் பெரேரா, தெரிவித்திருந்தமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
விமல் வீரவன்ஸவை தொலைபேசியில் தொடர் கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, நீங்கள் இருவரும் இல்லாத கூட்டணியில் நாங்களும் இல்லை என எண்ணிக் கொள்ளுங்கள்.
மக்களின் நிலைப்பாடுகளை அறியாது பேசும் பேச்சுக்களை நான் கவனத்தில் கொள்வதில்லை என ராஜபக்ச, வீரவன்ஸவிடம் குறிப்பிட்டுள்ளார்.
Fir awn already sink.cant come back
ReplyDeleteஇப்பதான் இவரின் உண்மை முகம் தெரிகின்றது
ReplyDeleteyarai enge vaippathu enru yarukkum puriyalley andam kaakkaikkum kuyilkalukkum petham puriyalley.
ReplyDelete