Header Ads



சமிந்த எரங்கவின் பந்து வீச்சு, தொடர்பில் சந்தேகம்


இலங்கை அணி வீரர் சமிந்த எரங்கவின் பந்து வீச்சு முறை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது. 

நேற்றையதினம் இலங்கை மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நிறைவடைந்தது. 

இதன் போதே இவ்வாறான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிகாரிகளால், இலங்கை கிரிக்கெட் அணியின் நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக, சர்வதேச கிரிக்கெட் கவுனிசில் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.