Header Ads



வடமாகாண சபைக்கு, மேல் மாகாணம் பதிலடி

அண்மையில் வட மாகாண சபையில் சமஸ்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினம் மேல் மாகாண சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த யோசனையானது ஜாதிக ஹெல உறுமயவின் மேல் மாகாண சபை உறுப்பினரான நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்கவினால் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த யோசனை குறித்த விவாதம் நேற்றைய தினம் மேல்மாகாண சபையில் இடம்பெற்றதுடன், இதற்கு ஆளும் மற்றும் எதிர் கட்சியினரின் பூரண ஆதரவு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.