Header Ads



மஹிந்தவிற்கு 72 மணித்தியாலங்களுக்குள் இராணுவ, பாதுகாப்பை வழங்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இராணுவப் பாதுகாப்பு அடுத்துவரும் 72 மணித்தியாலங்களுக்குள் அரசாங்கம் மீள வழங்க வேண்டும்.

அவ்வாறு வழங்காது போனால் மக்களின் ஆதரவுடன் வீதியில் இறங்கி போராடப் போவதாகவும் பிக்குகளின் குரல் எனும் அமைப்பின் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அந்த அமைப்பின் தலைவர், முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் பயங்கரவாதத்தை இல்லாமல் செய்த தலைவர் ஒருவரினது பாதுகாப்பை நீக்குவது அவரது உயிருக்கு அச்சுறுத்தலாக அமையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. ஆட்சிக்கு மீண்டும் வருவதற்காகவா இந்தக் கூத்துகள்?

    ReplyDelete
  2. பதவி மோகம் இன்னும் போகல.கொஞ்சகாலம் இந்த ஆட்சி நடந்தா என்ன?அப்போ இருந்து இப்போ வரைக்கும் இவன் இனமே இவன காட்டி கொடுத்து பதவி பரித்த கூட்டம் இவன்கள்

    ReplyDelete
  3. அய்யா சாமியாரே மதத்தின் பெயரால் மக்களை மடையராக்கிய காலம் மலையேறி விட்டது இன்னுமா நீங்கள் எதார்தத்தை புரிந்துகொள்ளவில்லை!

    ReplyDelete

Powered by Blogger.