Header Ads



உடனடியாக தெளிவுப்படுத்துமாறு, பிரதமர் ரணில் உத்தரவு

நாடாளுமன்ற உள்ளக செயற்பாடுகள் தொடர்பில், ஊடகங்களுக்கு அறிக்கை விடுத்தமை தொடர்பில் உடனடியாக தெளிவுப்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஊடக மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் நிமல் போபகேவுக்கு கட்டளையிட்டுள்ளார். 

அத்துடன் எதிர்வரும் 2ஆம் திகதியன்று, அலரிமாளிகைக்கு வந்து தன்னை சந்திக்குமாறும் பிரதமர் கட்டளையிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.