Header Ads



தூக்கிலிடப்பட்டவரை தியாகியாக அறிவிக்குமாறு, பாகிஸ்தானில் போராட்டம்

பாகிஸ்தானில் மத நிந்தனைச் சட்டத்துக்கு எதிராகப் பேசிய பஞ்சாப் மாகாண ஆளுநர் சல்மான் தஸீரைச் சுட்டுக் கொன்றதற்காக அண்மையில் தூக்கிலிடப்பட்ட மும்தாஜ் காத்ரியின் ஆதரவாளர்கள், தலைநகர் இஸ்லாமாபாதில் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் மறியல் போராட்டம் நடத்தினர்.

 காத்ரியை "தியாகி' என்று பாகிஸ்தான் அரசு அறிவிக்கும்வரை போராட்டம் தொடரும் என்று கூறியுள்ள அவர்கள், முக்கிய சாலைகள், அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டுள்ளனர்.



No comments

Powered by Blogger.