Header Ads



கட்டுநாயக்கவுக்கு வந்த விமானங்கள், தரையிறக்க முடியாமல் மத்தளைக்கு சென்றன

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டமையால், அங்கு தரையிறங்கச் சென்ற மூன்று விமானங்கள் மத்தல விமான நிலையத்திற்கு திருப்பப்பட்டன.

இன்று காலை நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக விமானங்கள் தரையிறங்குவதில் சிரமங்களை எதிர்நோக்கின.

இதனையடுத்தே மூன்று விமானங்களையும் மத்தல விமான நிலையத்திற்கு அனுப்பியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.