Header Ads



மக்களை வியப்பில் ஆழ்த்திய, முதலை மீன் (படம்)

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வடக்கு கோணம் என்னும் ஊரில் உள்ள குளத்தில் சில நபர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் வலையில் பிடிப்பட்ட அபூர்வ மீன் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மீனின் தலை பகுதி முதலை வாய் போலவும், உடல் பகுதி மீன் போலவும் அமைந்திருந்தது. இம்மீனை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.

பாம்பு வகை மீன்கள் உள்ள நிலையில் முதலை வகை மீன்கள் உருவாகியிருப்பது மக்களை  வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


2 comments:

  1. இது ஒன்றும். புதியவகை மீனினமல்ல. இந்த மீனின் பெயர் " Alligator gar" . இவை untied states and Mexico போன்ற நாடுகளில் தான் வாழ்கின்றன. இவை இந்தியாவில் பிடிபட்டது தான் வியப்பான விடயம்.

    ReplyDelete
  2. this is available even in mawanella, (not in river)

    ReplyDelete

Powered by Blogger.