Header Ads



அமீர்கான் பேச்சு முட்டாள்தனமாது - உவைஸி ஆவேசம்..!

இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து விட்டதால் இந்தியாவை விட்டு வெளியேறலாம் என்று பாலிவுட் நடிகர் அமீர்கானின் மனைவி கிரண் கூறியதாக அமீர்கான் பேசியது முட்டாள்தனமானது என்று மஜ்லீஸ் கட்சி தலைவர் அசத்துத்தின் உவைஸி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது...

இந்தியாவில் மதவாத சக்திகளால் அடக்குமுறைகள் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டாலும் இந்திய அரசியல் சாசன சட்டமும், நீதியும் முஸ்லிம்களுக்கு தேவையான உரிமைகளை வழங்கியுள்ளது.

இந்தியா என்பது நம்முடைய நாடு, இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்கள் முஸ்லிம்கள், இந்தியாவிலேயே இறுதிவரை வாழ்ந்து இந்தியனாகவே மரணிப்போம்.

அமீர்கானின் பேச்சு முட்டாள்தனமாது என்று தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. Amirkan is a very popular actor and him saying such things cost him dearly but for a
    religion based politician to talk in political terms , it is very easy. Actors have audience
    from all cultural backgrounds and to side with their own community will distance them
    from other, mainly Hindu audience .Knowing the risks , they have voiced their concerns , it is commendable .

    ReplyDelete
  2. அமீர்கான் எந்தளவு மனத்தாக்கத்தோடு உண்மையை உரக்கச்சொல்லி உள்ளாரோ, அவ்வாறே உவைசியும், இந்தியாமீதான தனது தேசப்பற்றையும், அதன்மீதான தனது உரிமையையும் உரக்கச்சொல்லியுள்ளார்! அதேநேரம், அமீர்கான் சொன்ன உண்மையையும் அவர் ஏற்றுக்கொண்டே தனது அபிப்பிராயத்தை கூறியுள்ளார். இதையே இலங்கை முஸ்லிம்களாகிய நாமும் இலங்கையின் மற்ற இரண்டு பெரும்பான்மைக்கும் உரக்கச்சொல்லுவோம்! இலங்கை எங்கள் நாடு, அதில் உங்களுக்கு எவ்வாறு உரிமைகள் உள்ளதோ அவ்வாறே எங்களுக்கும் சம உரிமையுண்டு. அதை மறக்கவோ, மறுக்கவோ வேண்டாம்!

    ReplyDelete

Powered by Blogger.