Header Ads



இலங்கை முஸ்லிம்களின் இன்றைய நிலை - குவைத்தில் சிறப்பு சொற்பொழிவு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் - குவைத் மண்டலம் சார்பாக இலங்கை முஸ்லிம்களின் இன்றைய நிலை என்ற தலைப்பிலான சிறப்பு சொற்பொழிவு நேற்று (25.09.2015) குவைத் தஸ்மா டீச்சர் சொசைடியில் வைத்து நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் - குவைத் மண்டலத்தின் தலைவர் சகோ. ராஜா அவர்களின் தலைமை உரையைத் தொடர்ந்து, ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் துணை செயலாளர் சகோ. ரஸ்மின் MISc அவர்கள் “இலங்கை முஸ்லிம்களின் இன்றைய நிலை” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

பெருந் திரலான மக்கள் ஆர்வத்துடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.


No comments

Powered by Blogger.