Header Ads



சுதந்திர இலங்கையின் 22 ஆவது, பிரதமர் ரணிலின் நிறைவேறாத ஆசை

இலங்­கையின் பிர­த­ம­ராக மீண்டும் பத­வி­யேற்­க­வுள்ள ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஊட­க­வி­ய­லா­ள­ராக பணியில்  ஈடு­பட விரும்­பி­யி­ருந்த ஒருவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

ஆனால் தமது குடும்­பத்­தி­ன­ருக்குச் சொந்­த­மான லேக்­ஹவுஸ் நிறு­வனம் 1973 ஆம் ஆண்டு அர­சு­டை­மை­யாக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து ஊட­க­வி­ய­லா­ள­ராகும் எண்­ணத்தை கைவிட்டு அர­சி­யலில் ஈடு­ப­டு­வ­தற்கு அவர் தீர்­மா­னித்­தி­ருந்தார்.

66 வய­தான ரணில் விக்­கி­ர­ம­சிங்க, ஏற்கனவே 3 தடவை பிரதமராக பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுதந்திர இலங்கையின் 22 ஆவது பிரதமராக பதவியேற்கவுள்ள ரணில் விக்கிரமசிங்க, இலங்கை வரலாற்றில் அதிகூடிய விருபபு வாக்குகளை பெற்ற பிரதமர் என்ற சாதனையை படைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.