Header Ads



மைத்திரியும், மஹிந்தவும் காங்கேசன் துறையிலோ, திருகோணமலையிலோ முடிவை சந்திக்கவேண்டி ஏற்படும்

சிறிலங்கா சுதந்திர கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவை ஏற்றுக் கொள்ள முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஜோன் செனேவிரத்ன தெரிவித்துள்ளார். 

தற்போது சிறிலங்கா சுதந்திர கட்சியில் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படும் ஒரு குழுவும், மகிந்தராஜபக்ஷவுக்கு ஆதரவான ஒரு குழுவுமாக பிளவு ஏற்பட்டுள்ளது. 

இவ்வாறு இரண்டு தண்டவாளங்களை போல சமாந்தரமாக பயணித்தால் இறுதியில் காங்கேசன் துறையிலோ, திருகோணமலையிலோ சென்று சிறிலங்கா சுதந்திர கட்சி முடிவை சந்திக்க வேண்டி ஏற்படும். 

No comments

Powered by Blogger.