Header Ads



இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி மைத்திரி வாழ்த்து - ஸ்கைப் மூலமும் உரையாடினார் (படங்கள்)


இலங்கை கிரிக்கெட் அணி சிறந்த எட்டு அணிகளில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக ஜனாதிபதி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இதன் போது விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க மற்றும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் உயர் அதிகாரிகளும் உடனிருந்தனர்.




2 comments:

  1. நாட்டின் முதற்குடிமகன் என்ற வகையில் உலகக்கிண்ணத்தை வெல்லும் சாத்தியத்தை நோக்கிப் போராடி முன்னேறிக் கொண்டிருக்கும் நமது அணியைத் தொடர்பு கொண்டு உற்சாகம் வழங்கியுள்ளமை இந்த வேளையில் மிகவும் பொருத்தமானது.

    ReplyDelete
  2. ஐயோ, அவர்களை அவர்கள் பாட்டிற்கு விளையாட விடுங்கள், அரசியல்வாதிகள் விளையாட்டிற்குள் மூக்கை நுழைக்காமல் விட்டாலே போதும்.
    மகிந்த செய்த தவறை மைத்ரி செய்யாமல் இருக்கட்டும்.

    ReplyDelete

Powered by Blogger.