Header Ads



முஸ்லிம் காங்கிரஸை காப்பாற்றியது ஈரோஸ் பசீரே தவிர, முஸ்லிம் காங்கிரஸின் பசீர் அல்ல (வீடியோ)

ஏறாவூரில் மர்ஹூம் றூபி முஹைதீன் மாதிரிக்கிராமத்தை திறந்துவைத்த பின்னர் "இம்முறையும் பசீர் வெல்லுவாறு; அது எப்படியென்று மேடையில் சொல்லுவாரு" என்ற தலைப்புடன் இடப்பெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசீர் சேகுதாவூத்,

https://www.youtube.com/watch?v=mZM834TWn-8#t=13

2 comments:

  1. வெகுஜன உணர்வுகளைப் புரிந்து அவர்களது தேவைகளை அறிந்து செயற்படாதபோது அறிவுக்கூர்மையுள்ள புத்திஜீவிகள் கூட ஒதுக்கப்பட்ட வரலாறுதான் அதிகமாக உள்ளது.

    இவரோ அத்தனை முஸ்லீம்களினதும் ஆதங்கத்தை ஒதுக்கிவிட்டு (இன்று தோற்றபின்பும் அதே ஆதிக்க குணத்துடன் சிறுபான்மை மக்களை கிள்ளுக்கீரையாக நினைத்துச் செயற்படும்) உள்ளுர பச்சை இனவாதி ராஜபக்சவின் பக்கம் நின்ற இனப்பற்றாளர்.

    இவர் கட்சியை என்றோ ஒருதடவை 'காப்பாற்றியதற்காக' ஒரு இனத்தையே காட்டிக்கொடுக்க அனுமதிக்க முடியுமா என்ன?

    ReplyDelete
  2. படுகேவலம்...! பாலகுமாரன் தந்தை செல்வாவை விட பெரிய தலைவன், என்று கூறும் உன்னை எல்லாம் தவிசாளராக கொண்ட கட்சியும் அதன் தலைமையும் படுகேவலத்திலும் கேவலம். இதை பாலகுமாரன் கேட்டால்.. இதை கூறியவரை மனநிலை வைத்தியரிடம் காட்டுங்கள் என்று கூறுவார்.

    இந்த பாலகுமாரன் தான் புலிகளை நியாயப் படுத்தி புலிகளுக்கு மூத்த ஆலோசகராக இருந்தவர் என்பதை மறந்து விடாதீர்கள் மக்களே. தாவுது இப்போது புலம்புகிறார்.. புலம்பி விட்டு போகட்டும்.

    நீ இருக்கும் கட்சி உனது தாய்க்கு அடுத்தது என்று கூரிய கட்சியின் முடுவுக்கு மாறாக எம்பி பதவியை எடுத்துக்கொண்டு ஓடிய நீர் அந்தகட்சியில் இல்லாமல் எப்படி முஸ்லிம் காங்கிரசில் சேர்ந்தீர்...!

    இஸ்லாமும் எம்பெருமானார் சல்லல்லாஹு அலைவசல்லமும் உயிர் தராத, உனர்வூட்டாத, அரிவூட்டாத.. உனக்கு பாலகுமாரன் தான் எல்லாம் ஊட்டியுல்லான்...! படுகேவலம்.. அவமானம்... நீங்கள் ஒரு முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர்..!!!!!!!

    குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு..... பசீர் சேகு தாவூத்தின் பேச்சு தேர்தல் முடிஞ்சா போச்சு......

    ReplyDelete

Powered by Blogger.