Header Ads



'சார்லி ஹெப்டோ தாக்குதலில், பலனடைந்த யூதர்கள்'

சில மாதங்களுக்கு முன்பு சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகத்தில் நபிகள் நாயகம் சம்பந்தமான கார்டூனை மையமாக வைத்து துப்பாக்கி சூடு நடத்தி பல உயிர்கள் பலியானது ஞாபகம் இருக்கலாம். இந்த தாக்குதலுக்கு உலக மீடியாக்கள் அனைத்தும் ஒட்டு மோத்தமாக முஸ்லிம்களை குற்றம் சாட்டின. துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் கச்சிதமாக தப்பிக்க வழி வகைகள் செய்து கொடுத்து எந்த தடயமும் இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள். இதில் அரசு அதிகார வர்கமும் துணை நின்றது. இதைக் கொண்டாவது இஸ்லாமிய வளர்சியை ஃப்ரான்ஸில் தடுத்து விட முடியாதா என்ற எண்ணமே காரணம். ஆனால் ஒரு முஸ்லிமின் அடையாள அட்டை ஒன்றை மட்டும் தவற விட்டு அவனையே இதற்கு காரணமாக்கினர். இதை வைத்தே கண் காது மூக்கு வைத்து காரியத்தை சாதித்தனர். விசாரணை நடத்தி வந்த நேர்மையான அதிகாரியை கொன்று விட்டு அது தற்கொலை என்று உலக மக்களை நம்ப வைத்தனர். உலகமனைத்தும் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு போக்கை எடுக்க வைக்க திட்டமிடப்பட்டது. இவை எல்லாம் பத்திரிக்கைகளில் வந்த ஆதாரபூர்வமான செய்திகள்.

இது பற்றிய புதிய செய்தி ஒன்றை ஃப்ரான்ஸ் பத்திரிக்கை ஒன்றின் துணை கொண்டு நாம் பார்போம்.

சார்லி ஹெப்டோ பத்திரிக்கை வெளியிட்ட நாளிலிருந்து பல சிக்கல்களை சந்தித்து வந்தது. இடது சாரிகளை ஆதரிப்பது சில நாட்கள் கழித்து வலது சாரிகளை ஆதரிப்பது, மதங்களுக்கு ஆதரவாக நடப்பது, சில நேரங்களில் மதங்களுக்கு எதிராக எழுதுவது என்று இந்த பத்திரிக்கை அதன் முகத்தை அடிக்கடி மாற்றி வந்தது. எந்த வகையிலாவது பத்திரிக்கையின் வாசகர் வட்டத்தை அதிகரிக்க வேண்டும் என்பதுதான் அதன் இலக்கு. என்ன செய்தும் பத்திரிக்கையின் சர்குலேசனை அதிகரிக்க முடியவில்லை. முடிவில் இந்த பத்திரிக்கையை விற்று விடுவது என்ற முடிவுக்கு வருகின்றனர்.

பத்திரிக்கை விற்பனைக்கு வருகிறது என்று தெரிந்தவுடன் உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான ரோத் ஷீல்ட்ஸ் இந்த பத்திரிக்கையை அடி மாட்டு விலைக்கு வாங்குகிறார். ரோத் ஷீல்ட்ஸ் யார்? இவரது பின்புலம் என்ன?

வங்கித்துறையில் ஜாம்பவான்களாக திகழும், ஜெர்மனிய யூதக் குடும்பத்தில் பிறந்தவர் ரோத் ஷீல்ட்ஸ். அந்தக் குடும்பத்தின் சொத்து மதிப்பு பில்லியன் டாலர் கணக்கில் இருக்கும். உலகில் பெரிய கோடீஸ்வரர்களில் ஒன்றான ரோத்ஷீல்ட்ஸ் குடும்பத்திற்கு இஸ்ரேலிலும், உலகின் பல பாகங்களிலும் சொத்துக்கள் குவிந்துள்ளன.

நஷ்டத்தில் இயங்கும் பத்திரிக்கையை வாங்கியதால் நெருங்கிய குடும்பத்தவர்களும் எதிர்கின்றனர். ரோத்ஷீல்ட்ஸ் குடும்பத்தில் சார்லி ஹெப்டோ வாங்குவதற்கு கடுமையான எதிர்ப்பு இருந்த போதிலும், இறுதியாக ரோத் ஷீல்ட்ஸின் பினாமி எட்வார்ட் பாரோன் அதை வாங்கினார். இந்தத் தகவலை அவரது மருமகனான Philippe baron தெரிவித்திருந்தார். பத்திரிக்கை அலுவலகம் தாக்குதல் நடப்பதற்கு ஒரு மாதம் முன்புதான் பத்திரிக்கையின் உரிமங்கள் அனைத்தும் கைமாறுகிறது. 

திட்டமிட்டபடி தாக்குதல் நடத்தப்படுகிறது. உலக மக்கள் பெரும்பாலோர் சார்லி ஹெப்டோவுக்கு ஆதரவாக திரும்புகின்றனர். அதன் பிறகு வந்த பதிப்புகளெல்லாம் லட்சக் கணக்கில் விற்றுத் தீர்ந்தன. பத்திரிக்கையை நஷ்டத்தில் வாங்கிய ரோத் ஷீல்ட்ஸ் இன்று கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்துள்ளார். போட்ட பணத்தை விட பல மடங்கு பொருளாதாரத்தை இந்த பத்திரிக்கை தற்போது இவருக்கு கொடுத்துக் கொண்டுள்ளது. இஸ்லாமிய எதிர்ப்பை வளர்த்து தனது மீது அனுதாபத்தை உருவாக்கி இன்று நினைத்ததை சாதித்துள்ளது இந்த பத்திரிக்கை குழுமம்.

அபாண்டமான பழியை சுமந்தது முஸ்லிம்கள்: அதனால் பலனடைந்தது ரோத் ஷீல்ட்ஸ். 

யூதர்கள் எதனையுமே கனக் கச்சிதமாக தங்களின் காரியத்தை சாதித்துக் கொள்பவர்கள் என்பது இதிலும் நிரூபணமாகியுள்ளது. அந்த துப்பாக்கி சூட்டில் இறந்ததும் யூதர்களாக உள்ளனரே? என்று நீங்கள் கேட்கலாம். தங்களின் நோக்கம் நிறைவேற அவர்கள் இனத்தவரையே பலி ஆக்க தயங்காத இனம் யூத இனம். இதற்கு முன்பும் வரலாற்றில் பல ஆதாரங்கள் உண்டு.

இந்தத் தகவல், நெதர்லாந்தில் வெளியாகும் Quote எனும் மாத இதழில் வெளியாகி உள்ளது. 

DE ROTHSCHILD'S DRUKKEN CHARLIE HEBDO: ’WIJ TWIJFELDEN OF WE KRANT MOETEN UITGEVEN' 

http://www.quotenet.nl/Nieuws/De-Rothschild-s-drukken-Charlie-Hebdo-Wij-twijfelden-of-we-krant-moeten-uitgeven-142940

யூதர்களைப் பற்றி இறைவன் கூறுகிறான்...

பொய்யையே அவர்கள் அதிகம் செவியுறுகின்றனர். தடுக்கப்பட்டதையே அதிகம் சாப்பிடுகின்றனர். 
-குர்ஆன் 5;42

தகவல் உதவி
நெதர்லாந்து மாதப் பத்திரிக்கை

சுவனப் பிரியன்

4 comments:

  1. Enlightening eyeopening piece of article .
    how Zionism dominates & manipulates the entire world to their interest.

    ReplyDelete
  2. I welcome You media people writing about Rothchield but please learn more about the Bloodline of Rothschield. They are the people runs or control the current world.. they decide the governtments.. they decide the News.. all media are controlled by them..
    They Run the "ILLUMINATI" the Tajjaal worshippers..
    Dear freunds please learn about ILLUMINATI & HOW THEY CONTROL WORLD

    ReplyDelete
  3. திரு. சுவனப்பிரியன்,

    இந்தச் செய்தி உண்மையாகவே இருந்துவிட வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை.

    அதுமட்டுமல்ல, இதேபோல முஸ்லீம் தீவிரவாதிகள் அல்லது இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் எனப்படுவோர் அனைவரும் புரியும் (அல்லது புரிந்ததாகக் கூறப்படும்) சகல வன்முறைகளும் இதேபோல ஏதாவது யூத, அமெரிக்க சதிதான் என்ற செய்திகள் அறியக்கிடைத்து வருமாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்...!

    நாம் அனைவரும் முஸ்லீம்களாக இருப்பதற்காக பெருமைப்படுகின்றோமோ இல்லையோ இங்குள்ள ஏனைய சமூகங்கள் மத்தியில் குறைந்தபட்சம் குற்றவுணர்வு இல்லாமலாவது இருக்கலாம்.

    யா அல்லாஹ், பாகிஸ்தான் இராணுவப் பள்ளியொன்றில் முஸ்லீம் சிறுவர்கள் மீது தலிபான் தீவிரவாதிகள் நடாத்திய அந்த ஈவிரக்கமற்ற துப்பாக்கிச்சூட்டுக் கொலைகளுக்கும் இதேபோல ஏதாவது சதி செய்திகள் இருந்தால் எத்தனை ஆறுதலாக இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.