இலங்கை போக்குவரத்து சபைக்கு, மஹிந்த ராஜபக்ஷ 140 மில்லியன் ரூபாய் கடன்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக சட்ட நடவடிக்கையொன்றை மேற்கொள்வதற்கு இலங்கை போக்குவரத்து சபை ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த தேர்தல் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களையே அவரது தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்தினார்.
இதற்காக அவர், இலங்கை போக்குவரத்து சபைக்கு 140 மில்லியன் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் இதனையடுத்தே அவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க ஆலோசிப்பதாகவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. tm
கடந்த தேர்தல் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களையே அவரது தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்தினார்.
இதற்காக அவர், இலங்கை போக்குவரத்து சபைக்கு 140 மில்லியன் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் இதனையடுத்தே அவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க ஆலோசிப்பதாகவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. tm
முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக சட்ட நடவடிக்கையொன்றை
மேற்கொள்வதற்கு இலங்கை போக்குவரத்து சபை ஆலோசித்து வருவதாக
தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த தேர்தல் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களையே அவரது தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்தினார்.
இதற்காக அவர், இலங்கை போக்குவரத்து சபைக்கு 140 மில்லியன் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் இதனையடுத்தே அவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க ஆலோசிப்பதாகவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
- See more at: http://www.tamilmirror.lk/140278#sthash.TN7HpSXS.dpuf
கடந்த தேர்தல் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களையே அவரது தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்தினார்.
இதற்காக அவர், இலங்கை போக்குவரத்து சபைக்கு 140 மில்லியன் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் இதனையடுத்தே அவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க ஆலோசிப்பதாகவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
- See more at: http://www.tamilmirror.lk/140278#sthash.TN7HpSXS.dpuf

Post a Comment