Header Ads



மைத்திரியின் கோட்டையில், ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பு, ரணிலும் பங்கேற்பு (படங்கள்)


ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனா தெரிவு செய்யப்பட்ட பின்னர், அவர் முதற்தடவையாக இன்று தனது சொந்த மாவட்டமான பொலநறுவைக்கு விஜயமொன்றை மேற்கொண்டார். இதில் அவருடன் பிரதமர் ரணில் விக்கிரமசங்கவும் கலந்துகொண்டார். இதன்போது பிடிக்கப்பட்ட படங்கள்.







No comments

Powered by Blogger.