Header Ads



இலங்கை தொலைத் தொடர்புகள் ஆணைக்குழுவின், பணிப்பாளராக சுஹைர் நியமனம்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இலங்கை தொலைத் தொடர்புகள் ஆணைக்குழுவின் பணிப்பாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுஹைருக்கான நியமனக கடிதம் இன்று 28 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் வைத்து, மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளது.

1 comment:

Powered by Blogger.