ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இலங்கை தொலைத் தொடர்புகள் ஆணைக்குழுவின் பணிப்பாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சுஹைருக்கான நியமனக கடிதம் இன்று 28 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் வைத்து, மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளது.
Masha allah.good job
ReplyDelete