Header Ads



வீட்டுக்குள் பலவந்தமாக நுழைந்த அசாத் சாலி, என்னை மிரட்டினார் - மொஹான் பீரிஸ்

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினருமான அசாத் சாலி தன்னை மிரட்டியதாக பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

தன்னுடைய வீட்டுக்குள் நேற்றிரவு பலவந்தமாக நுழைந்தே தன்னை அச்சுறுத்தியதாக பிரதம நீதியரசர் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.