Header Ads



16 ஆம் திகதி இந்தியாவுக்கு பறக்கிறார் மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன அடுத்த மாதம் (பிப்ரவரி) 16 ஆம் திகதி  இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார் . 19 ஆம் திகதி  வரை அவர்  இந்தியாவின் டெல்லியில் தங்கி இருந்து பல்வேறு தலைவர்களை சந்தித்துப் பேச உள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. 

No comments

Powered by Blogger.