ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன அடுத்த மாதம் (பிப்ரவரி) 16 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார் . 19 ஆம் திகதி வரை அவர் இந்தியாவின் டெல்லியில் தங்கி இருந்து பல்வேறு தலைவர்களை சந்தித்துப் பேச உள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
Post a Comment