Header Ads



“பாக்கிஸ்தானில் தாலிபான்களின் தாக்குதலால் உயிரிழந்த மாணவர்களுக்காக கொழும்பில் அஞ்சலி”


பாகிஸ்தானில் தலிபான்களின் தாக்குலால் உயிரிழந்த பாடசாலை மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று (19) 6.00 மணிக்கு கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் நடைபெற்றது.

இலங்கையர் மற்றும் இலங்கை வாழ் பாகிஸ்தானியர் ஏற்பாடு செய்த இவ்வஞ்சலி நிகழ்வில் மெழுகுவர்த்தி ஏந்தி உயிர் நீத்த குழந்தைகள் மற்றும் சம்பவத்தில் உயிரிழந்த ஏனையோருக்கு அஞ்சலி செலுத்தப்படது.

No comments

Powered by Blogger.