Header Ads



அஸ்வர் குறுக்கீடு செய்தபோது, கழுதையுடன் ஒப்பிட்ட சிறிதரன்

இந்த நாட்டின் கௌரவம் மிக்க உயர் சபையான பாராளுமன்றத்தில் களுக்கு ஒப்பானவர்களை அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு அனுமதித்தாலும் அவை கத்தாமலாவது பார்த்துக் கொள்ள வேண்டுமென பிரதி சபாநாயர் சந்திம வீரக்கொடியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி.யான எஸ். சிறிதரன் கோரினார். 

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை 2015 ஆம் ஆண்டுக்கான வரவு   செலவுத் திட்டத்தின் மீதான இரண்டாம் நாள் விவாதம் இடம்பெற்றபோது சிறிதரன் எம்.பி.யின் உரைக்கு அரச தரப்பு தேசியப் பட்டியல் எம்.பி.யான ஏ.எச்.எம். அஸ்வர் குறுக்கீடு செய்தபோது சிறிதரன் எம்.பி. இவ்வாறு கோரினார். 

2 comments:

  1. பாராளுமன்ற உறுப்பினர் S.சிறீதரன் அவர்களின் புகைப்படம் தலைகீழாக இருப்பது தவறுதலாக இடப்பட்டதா அல்லது ...........?
    பாராளுமன்ற உறுப்பினர் A.H.M.அஸ்வர் அவர்களை சிறீதரன் கழுதை என்று குறிப்பிட்டதில் தவறேதும் இல்லை, அவரது அண்மைக்கால செயற்பாடுகள் அவ்வாறே அமைந்துள்ளது.

    ReplyDelete
  2. ஒன்று கருத்துகளை சகித்துக்கொள்ள இயலாத கூழைத்தனம் மற்றையது அதனை சிறந்த மொழிவளத்தால் வெல்லமுடியாத ஆற்றாமை காரணமாக உண்டான இங்கிதமின்மை!

    இரண்டுமே தவறுதான்!

    ReplyDelete

Powered by Blogger.