Header Ads



அமெரிக்க குடியுரிமைப் பெற்ற பலஸ்தீன் சிறுவனை, இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொன்றது

அமெரிக்க குடியுரிமைப் பெற்ற பலஸ்தீன் சிறுவனை வெறிப்பிடித்த இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொலைச் செய்துள்ளது.சில்வாத் கிராமத்தைச் சார்ந்த ஒர்வா ஹம்மாத் என்ற 14 வயது சிறுவனை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொலைச் செய்துள்ளது.கடந்த ஒருவாரத்தில் 2-வது சிறுவன் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை ஜும்ஆவுக்கு வந்த பலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் தடுத்ததை தொடர்ந்து மோதல் ஏற்பட்ட நிலையில் சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக்கொலைச்செய்யப்பட்டுள்ளான். Thoo

No comments

Powered by Blogger.