Header Ads



முஸ்லிம்களின் கோரிக்கையை நிராகரித்தது அரசாங்கம்

பௌத்த தீவிரவாதி என சர்வதேச ஊடகங்களால் பிரகடனப்படுத்தப்பட்ட மியன்மாரைச் சேர்ந்த அசின் விராதுவை, இலங்கைக்கு வர வேண்டாமென முஸ்லிம் அமைப்புக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடமும், அவர் தலைமையிலான அரசாங்கத்திடமும் வேண்டுகோள் விடுத்திருந்த போதிலும் அவையெல்லாம் நிராகரிக்கப்பட்டு இன்று சனிக்கிழமை அசின்விராது இலங்கை வந்தடைந்துள்ளார்.


No comments

Powered by Blogger.