Header Ads



கம்பஹா மாவட்டத்தில் 184 புள்ளிகள் பெற்று பாத்திமா இஷ்பா சாதனை


தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் இன்று 28-09-2014 வெளியான நிலையில், கம்பஹா மாவட்டத்தில், நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியிலிருந்து பரீட்சைக்கு தோற்றிய (போருத்தோட்ட - கொச்சிகடை) எம்.ஐ. பாத்திமா இஷ்பா 184 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவர் எம்.எம்.எம். இர்ஷாத் ஆசிரியரினதும், எம்.எம்.எப். றிஸ்மியாவினதும் இரண்டாவது புதல்வியாவார்.

No comments

Powered by Blogger.