Header Ads



மடவளை அல்முனவ்வரா கனிஷ்ட வித்தியாலயத்தில் 16 மாணவர்கள் சித்தி

(JM/Hafeez)

வத்துகாமம் கல்வி வலயத்தைச் சேர்ந்த மடவளை அல்முனவ்வரா கனிஷ்ட வித்தியாலயத்தில் இருந்து ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் இவ்வருடம் 16 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக அதிபர் ஜே.பவுசுர்றஹ்மான் தெரிவித்தார்.

அவர்களில் எம்.எப். முஹமட் என்ற மாணவன் 184 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் ஐந்தாம் இடத்தைப் பெற்றுள்ளதாகவும் தெரிய வருகிறது. சித்தி அடைந்தோர்களை அதிபர் மற்றும் ஆசிரியர்களுடன் மேலே காணலாம்.

சித்தியடைந்தவர்கள்  பின்வருமாறு,

 எம்.ஏ.எம்.அசீம்(182), எம்.ஆர்.ரக்சானா (181), ஐ.எப். இப்திகார் (173), எம்.ஜே.ஐ. இல்மா ((173), எம்.எஸ்.சாரா (171), எம்.ஆர்.ஹைபா (169), எம்.டப்.எப்.ஆதிகா (169), எம்.சி.எம்.அர்சத் (166), எம்.ஆர்.எப்.நூரா (165), எஸ்.ஏ.எப். சம்னா (165), எம்.எப்.எம்.பைமன் (162), எம்.ஐ.எப்.மொகமட் (161), எம்.ஆர்.எம்.சபீயா (161), ஏ.எப்.அஸ்பா (159), எம்.எப். ஆயிஷா (159) 


No comments

Powered by Blogger.