Header Ads



பொதுபல சேனா தடை செய்யப்படுமானால், தவ்ஹித் ஜமாத்தும் தடைசெய்யப்பட வேண்டும்

பொதுபல சேனா அமைப்பை தடை செய்யக் கூடாது என அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணி நாடு முழுவதும் நடத்தி என்ன நடக்க வேண்டும் என்ற தொனிப் பொருளிலான கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுபல சேனா தடை செய்யப்படுமானால், தவ்ஹித் ஜமாத் போன்ற அமைப்புகளும் தடைசெய்யப்பட வேண்டும்.

இந்த அமைப்புகளை தடை செய்யக் கூடாது. அப்படி தடைசெய்தால், இந்த அமைப்புகள் பொய்யான வீரத்தை பெற்றுக்கொள்ளும். அதற்கு இடமளிக்க கூடாது எனவும் அமைச்சர் வீரவன்ஸ கூறியுள்ளார்.

8 comments:

  1. we muslims must understand He also one of the enemy to Muslims what He know about thawheeth jamath BBS is a terrorist whole world known this,

    ReplyDelete
  2. அய்யோக்கியர்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத் மீது பயம் உள்ளது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது

    ReplyDelete
  3. இவனும் சம்பிக்கவும் இன்னும் சில குப்பாடிகளும் நாட்டில் இருக்கும் வரை சாமாதானத்தை உண்டாக்க விடமாட்டார்கள்.

    ReplyDelete
  4. இன்று இஸ்லாத்திற்கும், இலங்கை முஸ்லிம்களுக்கும் எதிராக நடந்து வரும் அனைத்துப் பிரச்சினைக்கும் பின்னனியாக இருப்பவர் அசாத் சாலியும் அஸாத் ஸாலியின் சகோதரர் ரியாஸ் ஸாலி என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. கடந்த காலங்களுக்கு முன்பே இவர் தனது சமுதாய துரோகத்தை வெளிப்படுத்த ஆரம்பித்து விட்டார். லக் பிம நியுஸ் ஆங்கிலப் பத்திரிக்கையில் “இலங்கையில் வஹாபிய தீவிரவாதம்“என்ற தலைப்பில் பொய்யான கட்டுக் கதையொன்றை ஜோடனை செய்து பரப்பியதின் மூலம் தான் யார் என்பதை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டினார். அதே போன்று இன்று அசாதும் தனது சுய ரூபத்தை வெளிக்காட்டி விட்டார்.

    ReplyDelete
    Replies
    1. Very true. As I said in my other posts, Muslim politicians are the down fall of Muslims.

      Delete
  5. why all are afraid about tawheet ? you and champika know the truth?

    ReplyDelete
  6. Mr vimal. Umokku viser ro? பற்களில் கறை படிந்துள்ளதா? என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் பற்களில் கறை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.

    பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான்.

    நீண்ட நாட்களாக இருக்கும் கறைப் படிவங்களை சுத்தம்
    செய்வது மிகவும் எளிது.

    பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள் (pottasium permanganate) (KMNO4)

    பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.

    இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch)போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும். (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்.

    கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த கறைகள் பெயர்ந்து வெளியேறும்.

    பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.

    வருடத்திற்கொருமுறை இதனை செய்து கொள்வது நல்லது.

    ReplyDelete
  7. மதவெறியை அவிழ்த்து விடும் அமைப்புக்கள் அவை எவையாயினும் அனைத்தையும் தடை செய்தால்தான் மனிதர்கள் நிம்மதியாக வாழ வழிபிறக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.