Header Ads



அளுத்கம, பேருவளையிலும் சுமூக நிலை ஏற்பட்டுவிட்டதாம்..!

அளுத்கம, பேருவளை மற்றும் வெலிபென்ன ஆகிய பிரதேசங்களில், சுமூகமான நிலை ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

காவற்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் மத வழிபாட்டு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. Ella pirachchinaikkum moola karanam police than

    ReplyDelete

Powered by Blogger.