Header Ads



மகியங்கனை – கண்டி வீதியில், வீட்டுக்கூரை மேல் ஏறியது வேன் (வீடியோ)

மகியங்கனை – கண்டி வீதியில் உள்ள உடுதும்பர பகுதியில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி வீட்டுக் கூரைமேல் ஏறி விபத்துக்குள்ளானது. இன்று (16) காலை 11.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் வேனில் பயணித்த மூவர் காயமடைந்துள்ளதுடன், குறித்த வீடு பாரிய சேதங்களுக்கு உள்ளாகியது. விபத்து இடம்பெற்ற பகுதிக்கு அருகில் பாடசாலை ஒன்றும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments

Powered by Blogger.