மத விவகாரங்கள் தொடர்பிலான முரண்பாடுகளை ஆராய்வதற்காக புதிதாக நியமிகப்பட்ட பொலிஸ் ஆணைக்குழுவிடம் சிஙகள ராவய அமைப்பு முதலாவது முறைப்பாட்டினை இன்று(28) பதிவு செய்துள்ளது. தவ்ஹீத் ஜமாத் முஸ்லிம் குழுவினருக்கு எதிராக இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. Tm
Post a Comment