ஜனாதிபதி மஹிந்த ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு நேற்று சனிக்கிழமை கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துகொ
சொரணை இல்லாத சோனகன் என கவிதை எழுதிய கவிஞர் ஹசீர் தனது சகோதரன் ரஊப் ஹக்கீமும் சொரணை இல்லாத சோனகன் என்பதை காட்டிக்கொடுத்து விட்டார். பாவம். ஹக்கீம். தமயனின் கவிதையாலும் அவமானம். ஹசீரும் தனது சகோதரர் யார் என்பதை புரியாமலேயே அவசரப்பட்டு கவிதை எழுதியுள்ளார். ஆனால் அறிக்கைக்கு மேல் அறிக்கை எழுதுபவர் மட்டும் ரோசமுள்ள சோனகர் என்பதை நிரூபித்து விட்டார்.
ராஜபக்ஸ சகோதரர்கள் இப்தார் செய்து, பள்ளிவாசல் மீதான அச்சுறுத்தலை காணாமல் இருக்கிறார்கள
ReplyDeletehttp://www.jaffnamuslim.com/2013/08/blog-post_4723.html
Rauf hakkeem sitting hideously rubbish fellow he is not gentleman he is a ponds.
ReplyDeleteஅடி செருப்பால,,,,பச்சோந்திக் கூட்டம்,,,
ReplyDeleteசொரணை இல்லாத சோனகன் என கவிதை எழுதிய கவிஞர் ஹசீர் தனது சகோதரன் ரஊப் ஹக்கீமும் சொரணை இல்லாத சோனகன் என்பதை காட்டிக்கொடுத்து விட்டார். பாவம். ஹக்கீம். தமயனின் கவிதையாலும் அவமானம். ஹசீரும் தனது சகோதரர் யார் என்பதை புரியாமலேயே அவசரப்பட்டு கவிதை எழுதியுள்ளார். ஆனால் அறிக்கைக்கு மேல் அறிக்கை எழுதுபவர் மட்டும் ரோசமுள்ள சோனகர் என்பதை நிரூபித்து விட்டார்.
ReplyDeleteகோமாளிக் கூட்டம் . நல்லா சாப்புடுங்கோ .
ReplyDeleteசாத்தான் வேதம் ஓத..... கூட இருந்து கூத்தடிக்கும் தொப்பிக் கூட்டம்.... வாழ்க உங்கள் வயிறுகள் .
ReplyDelete