பாசிசப் புலிகளின் கொலைவெறி - ஏறாவூரில் ஷுஹதாக்களின் 23 வது நினைவு நிகழ்வு
1990 ஆம் ஆண்டு ஏறாவூர் நகரிலும் அதனை அண்டிய கிராமங்களிலும் ஒரே இரவில் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தோர் மீது நடத்தப்பட்ட தாக்குலினால் படுகொலை செய்யப்பட்ட ஷ{ஹதாக்களின் ( சொர்க்க வாசிகள்) 23 வது நினைவு நிகழ்வு இன்று 12-08-2013 ஏறாவூரில் அனுஷ;டிக்கப்படுகின்றது.
இது தொடர்பான பிரார்த்தனை ஏற்பாடுகளை ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மேற்கொண்டிருந்தது. 1990 ஆம் ஓகஸ்ட் 11 ஆம் திகதி இரவு ஏறாவூரிலும் ஏறாவூரைச் சூழவுள்ள கிராமங்களிலும் 122 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.
this mader not do the ltte that mader do by suney musilms or seya muslims for example what happining iraqe
ReplyDelete