Header Ads



யுத்த வன்செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதியினால் நிதி உதவி


போரினால் உயிரிழந்த, காயமடைந்த மற்றும் சொத்துக்களை இழந்த  வடமாகாணத்தை சேர்ந்தவர்களுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வு 11-07-2013 வியாழக்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதன்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 600 பேருக்கு  நட்டஈடு வழங்கி வைத்தார். 


1 comment:

Powered by Blogger.