அகில இன நல்லுறவு ஒன்றியத்தினால் சாமஸ்ரீ தேசகீர்த்தி விருது வழங்கி றஹீம்கான் சுவர்கஹான் (யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளன பொதுச்செயலாளர்) கௌரவிக்கப்பட்டார்.
வன்னி மாவட்ட பாராழுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா பாறூக் இதற்கான கௌரவத்தை அண்மையில் வழங்கினார்.
Post a Comment