Header Ads



றஹீம்கான் சுவர்கஹான் தேசகீர்த்தி பட்டம் பெற்றார்

அகில இன நல்லுறவு ஒன்றியத்தினால் சாமஸ்ரீ தேசகீர்த்தி விருது வழங்கி  றஹீம்கான் சுவர்கஹான்  (யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளன பொதுச்செயலாளர்) கௌரவிக்கப்பட்டார்.

வன்னி மாவட்ட பாராழுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா பாறூக் இதற்கான கௌரவத்தை அண்மையில் வழங்கினார்.



No comments

Powered by Blogger.