Header Ads



நிந்தவூரில் பிடிபட்ட சூரை மீன்கள் (படங்கள்)

(சுலைமான் றாபி) 

இன்று 20.07.2013 காலை நிந்தவூர் கடலில் சுமார் 3000திற்கும் அதிகமான சூரை வகை மீன்கள் பிடிபட்டன. இதனால் ஒரு வகை சோடியின் விலை சுமார் ரூபா 300.00 தொடக்கம் ரூபா 600.00 வரை விற்பனை செய்யப்பட்டதாக மீனவர் ஒருவர் தெரிவித்தார். 

இதே வேளை அயல் கிராமமான  காரைதீவில் சுமார் 10,000 (பத்தாயிரத்திற்கு)ம்  அதிகமான மீன்கள் குறிப்பிடத்தக்கதாகும்.


No comments

Powered by Blogger.