Header Ads



தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேட்சை வேட்பாளர் குழு செலுத்தவேண்டிய பணத்தொகை

(ஏ.எல்.ஜுனைதீன்)
    நடைபெறவிருக்கும் வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கு போட்டியிடும் சுயேட்சை  வேட்பாளர் குழு தலா ஒருவருக்கு 2 ஆயிரம் ரூபா வீதம் கட்டுப் பணம் செலுத்த வேண்டும் என தேர்தல்கள் செயலகத்தால்  அறிவிக்கப்பட்டிருக்கிறது.
   மாகாண சபைக்குப் போட்டியிடும் சுயேட்சைக் குழுக்கள் மாவட்ட ரீதியாகச் செலுத்த வேண்டிய கட்டுப்பணத் தொகை பற்றிய விபரம் வருமாறு:-
    மாவட்டம்
வேட்புமனு அளிக்கப்படக்கூடிய அபேட்சகரின் எண்ணிக்கை
  தொகை
  கண்டி
     32
64000/=
  மாத்தளை
     14
28000/=
  நுவரெலியா
     19
38000/=
  யாழ்ப்பாணம்
     19
38000/=
  கிளிநொச்சி
     07
14000/=
  மன்னார்
     08
16000/=
  வவுனியா
     09
18000/=
  முல்லைதீவு
     08
16000/=
  குருணாகல்
     37
74000/=
  புத்தளம்
     19
38000/=


   சுயேட்சைக் குழுக்கள் தமது கட்டுப்பணத்தை இம் மாதம் (ஜூலை) 31 ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் செலுத்த வேண்டும். அரசியல் கட்சிகள் இலவசமாக வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

No comments

Powered by Blogger.