Header Ads



இலங்கையர்களை ஒரே இனமாக கட்டியெழுப்புவது இன்னமும் பெயரளவில் மாத்திரமே உள்ளது

யுத்தத்தின் மூலம் பெற்றுக் கொண்ட வெற்றி நிரந்தரமானதல்ல, எத்தனை தடவைகள் இலங்கை ஒன்றிணைக்கப்பட்டுள்ளது? அது நிரந்தர ஒன்றிணைவு அல்ல அது தற்காலிக ஒன்றிணைவு மாத்திரமே என சிறு ஏற்றுமதி பயிர் ஊக்குவிப்பு அமைச்சர்  ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

ஒன்றுபட்ட சகோதரத்துவத்துடன் கூடிய இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவோம் என்ற தொனிப்பொருளில் அகலவத்த மிஹிது கல்லூரியில் நடைபெற்ற செயலமர்வில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த செயலமர்வில் உரையாற்றிய தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, ஒரே இனமாக இலங்கையர்களை கட்டியெழுப்பும் செயற்பாடு இன்னமும் பெயரளவில் மாத்திரமே உள்ளதாக தெரிவித்துள்ளார். Nf

1 comment:

  1. this is the why others not thinking like vasu brother unless every one accept this type of ideas no better future to sri lnka

    ReplyDelete

Powered by Blogger.