Header Ads



உகண்டாவுக்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பயிற்சியளிப்பர் - ஜனாதிபதி மஹிந்த



(எம்.ஜே.எம். தாஜுதீன்)

உகண்டா கிரிக்கெட் வீரர்களுக்கு இலங்கை முன்னணி கிரிக்கெட் வீரர்கள் மூலம் பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஊகண்டாவில் கிரிக்கெட் விளையாட்டுத்துறையை மேம்படுத்த உதவுமாறு உகண்டா கிரிக்கெட் விளையாட்டுக் கழகம் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளையடுத்தே ஜனாதிபதி இந்த உறுதி மொழியை வழங்கினார்.

அக்குழுவினரின் விளையாடடுத் திறமைகளை நேரில் பார்வையிட்ட ஜனாதிபதி அவர்களுடன் சினேகபூர்வமாக உரையாடினார். கிரிக்கெட் வீரர்களுக்கு சீருடைகளையும் வழங்கினார்.  


2 comments:

  1. Our Idiameen dressing up the Ugandian, While he is dressing off his own nation, particularly Muslim's of the country.

    ReplyDelete
  2. மனிதாபிமான நகர்வுகள் முன்னெடுக்கவேண்டியது தமது சொந்த நாட்டில்தான் நாட்டு மகளின் மனதைவெல்லவேண்டும். அப்போதுதான் வெளி நாட்டில் மக்கள் மதிப்பார்கள். இதெல்லாம் என்னமோ ஒரு அரசியல் இலாபமல்லாமல் வேறில்லை....

    ReplyDelete

Powered by Blogger.