Header Ads



அமெரிக்க குண்டுவெடிப்புகளுக்கு ஜனாதிபதி மஹிந்த கண்டனம்


அமெரிக்காவில் பாஸ்டன் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமாவிற்கு அனுப்பிவைத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த சம்பவத்தில் பலியானவர்களின் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார். tm

2 comments:

  1. We also join with President in this...!

    ReplyDelete
  2. அமெரிக்காவில் அப்பாவி மக்களின் உயிர்களைப் பலிகொண்ட குண்டுத் தாக்குதலுக்காக கண்டனமும், அனுதாபமும் தெரிவித்திருப்பது ஜனாதிபதியின் நல்ல பண்புதான். ஆனால் தம் தாய் நாட்டு முஸ்லிம்களின் உரிமைகளைத் தாக்கி அழிப்பதற்காக பொதுபல சேனா போடும் குண்டுகளுக்கு கண்டனமுமில்லை, அனுதாபமுமில்லையே. பரிதாபம்.

    ReplyDelete

Powered by Blogger.