Header Ads



குளியாப்பிட்டியில் ஹலால் எதிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு (படம்)



3 comments:

  1. a alikkum.entha mob. no thodorpu hondu yankalathu arasiyal wathihal ethy stop.panna mudiyyatha?.................

    ReplyDelete
  2. ஜனாதிபதி உண்மையில் நாட்டையும், நாட்டு மக்களையும் நேசிப்பவராயின், அவர் அடிக்கடி கூறும் "நாம் எல்லோரும் ஒரு தாய்வயிற்றுப்பிள்ளைகள் " எனும் வாசகத்தின் கருத்து புரிந்தவராயின் இந்த ஹலால் எதிர்ப்பு பேரணியை தடுக்கட்டும்.


    அரசுடன் ஒட்டி உறவாழும் அமைச்சர்களே...! இது உங்ககளுக்கான சவாலும் கூட. முடியுமென்றால் இத்தோடு இதை நிறுத்த வையுங்கள் இல்லையேல் புடவை கட்டிக்கொள்ளுங்கள்.
    முக்கியமாக ஹசனலி அவர்கள் எல்லாம் முடிந்த பின் தொலைத் தொடர்பில் பிரச்சினை, விசாரணை செய்யப்படும், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும், என்று ஏதாவது கதை சொன்னால் மிகக்கேவலமாக எங்களால் உங்களுக்கு ஏசப்படும்.

    A.H.Mஅஸ்வர் அவர்கள் தயவு செய்து இந்த பிரச்சினை சம்பந்தமா எதுவுமே பேசாதிங்க. நாமம் சொல்லணும். ஹோமம் சொல்லணும் என்று வராதிங்க வார்த்தைகள் பயங்கரமா வரும் கவலைப்படுவிங்க....

    ReplyDelete
  3. அன்புள்ள முஸ்லிம் அமைச்சர்களே, பாராளமன்ற உறுப்பினர்களே, அரசியல்வாதிகளே... தயவுசெய்து உங்களுடைய பீராங்கித்தனமான அறிக்கைகளை கைவிட்டுட்டு இச் சமூகத்திற்கு ஏதாவது பிரயோசனமான வேலைகளை செய்யுங்கள்... அவ்வாறு முடியாவிட்டால் உங்களுடைய இயலாமையை பீரங்கி அறிக்கைகளாக வெளியிடுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.