Header Ads



அஷ்ரப் நகரில் சோளம் பெருவிளைச்சல் (பிரத்தியேக படங்கள் இணைப்பு)


(றிசாத் ஏ காதர்)  

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஒலுவில் அஷ்ரப் நகர் (ஆலிம் நகர்) பிரதேசத்தில் பயிரிடப்பட்டுள்ள உப உணவுப்பயிரான  சோளம் பெருவிளைச்சல் கண்டிருப்பதனையும் விளைச்சலினை விவசாயிகள் அறுவடை செய்வதனையும் படங்களில் காணலாம்.






1 comment:

  1. வாழ்க அஷ்ரப் நகர்

    ReplyDelete

Powered by Blogger.