Header Ads



ஜனாஸா அறிவித்தல் - றிஸ்வியா அமீர்



யாழ்ப்பாணம் ஹலீபா அப்துல் ஹமீது வீதியைச் சேர்ந்த றிஸ்வியா அமீர் இன்று ஞாயிற்றுக்கிழமை (13-01-2013) பாணந்துறை - சரிக்கமுல்லையில் வபாத்தானார்.

இவர் மர்ஹும் அப்துல் கபூர் மொஹித்தீன் மற்றும் மொஹிதீன் பீபியின் மகளும், அமீரின் மனைவியும், ஒஸ்மானியா கல்லூரி முன்னாள் அதிபர் குத்தூஸின் மருமகளும் ஆவார்.

இவரது ஜனாஸா நல்லடக்கம் நாளை திங்கட்கிழமை பாணந்துறை - சரிக்கமுல்லையில் நடைபெறவுள்ளது.

தகவல் உதவி

அலி அக்பர் (சுவிஸ்)
தொலைபேசி 027 7228356, 079 6603564

3 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

    இறைவா அன்னாரை பொருந்திகொள்வயாக. ஆமீன் .

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியூன்.

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியூன்

    ReplyDelete

Powered by Blogger.