Header Ads



இன்று கூடிய கிழக்கு மாகாண சபை அமர்வின் போது அமளிதுமளி


(முனையூரான்)

இன்று கூடிய கிழக்கு மாகாண சபை அமர்வின் போது அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.


இன்று காலை 10 மணக்கு கூடிய கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வின்போது ஸ்ரீ.ல.முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ரமழான் முகம்மட்  தனிநபர் பிரேரனையொன்றை முன்வைத்ததாகவும் அப்பிரேரனைக்கு கிழக்குமாகாணசபை அமைச்சரவைப் பேச்சாளரும் வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெவ்வை பதிலளித்துப் பேசும் போது குறுக்கீடுகளுட் காரசாரமான விவதாங்கள் இடம்பெற்றதாகவும் அதைத் தொடர்ந்து  சபை நடவடிக்கைகள்  10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.