Header Ads



புத்தளத்தில் மாணவர்களுக்காக கல்வி கருத்தரங்கு


(அபூ நாதில்)

இந்த வருடம் டிசம்பரில் க. பொ. த. சாதாரண தரப் பரீட்சைக்குத்  தோற்றவுள்ள மாணவர்களின் பெறுபேற்றை மேம்படுத்தும் நோக்கில் புத்தளம் பிரதேச தமிழ் மொழி மூல மாணவர்களுக்காக கல்விக் கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

புத்தளம் வலயக் கல்விப் பணிமனை தமிழ் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கல்விக் கருத்தரங்குகள் இன்று ஆரம்பமாகின. விஞ்ஞானம், கணிதம், தமிழ், ஆங்கிலம், வரலாறு, சமயம் ஆகிய பிரதான ஆறு பாடங்களுடன் தொகுதிப் பாடங்களுக்குமான கல்விக் கருத்தரங்குள் நடைபெறவுள்ளன.  

No comments

Powered by Blogger.